Friday, November 26, 2010

பயனுள்ள இணையத்தளம்

http://www.viruba.com/

சொல்லி விட்டு போ

என் இதய பெட்டகத்தில்
பொக்கிசமாய் உன் நினைவுகள்;
நம் கண்கள் கலந்ததில், உன்னுள் மூழ்கி
மீள முடியாமல் முத்து எடுக்கிறேன் நான்;
எனக்கான உன் காதல் பார்வையும்,
உனக்கான என் நேச பார்வையும் தொடர்ந்தாலும்
மௌன பூட்டுகள் உடைய மறுக்கின்றன;
திறவுகோல் எங்கே
கைகெட்டும் தூரத்திலா?
இல்லை
எட்டாத வானத்திலா?